உதிரும் இலையின் பொருட்டு
காற்றுக்கு நன்றி சொல்கின்றன மரத்தடி எறும்புகள்.
இலையைப் படகாக்கிய எறும்பை
தாலாட்டி கரை சேர்க்கிறது நதி.
இன்னும் ஒரு இலையை உதிர்க்கிறது
மரம்.
உதிரும் இலையின் பொருட்டு
காற்றுக்கு நன்றி சொல்கின்றன மரத்தடி எறும்புகள்.
இலையைப் படகாக்கிய எறும்பை
தாலாட்டி கரை சேர்க்கிறது நதி.
இன்னும் ஒரு இலையை உதிர்க்கிறது
மரம்.