Month: திசெம்பர் 2015

பெருங்கருணை

உதிரும் இலையின் பொருட்டு

காற்றுக்கு நன்றி சொல்கின்றன மரத்தடி எறும்புகள்.

இலையைப் படகாக்கிய எறும்பை

தாலாட்டி கரை சேர்க்கிறது நதி.

இன்னும் ஒரு இலையை உதிர்க்கிறது

மரம்.

Ker 001